ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாபோலை கிளை ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03/10/2011) அஷர் தொழுகையை தொடர்ந்து மக்கள் குடியிருப்பு தொகுதி வீதியில் அழைப்பு மாத இதழ் பிரதான ஆசிரியரான சகோதரர். பர்சான்(னளீமி) அவர்களால் “நாங்கள் சொல்வது என்ன” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. மக்கள் அவர் அவர் வீடுகளில் இருந்தவாரே உரையை செவிமடுத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment