ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாபோலை கிளை ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03/10/2011) அஷர் தொழுகையை தொடர்ந்து மக்கள் குடியிருப்பு தொகுதி வீதியில் அழைப்பு மாத இதழ் பிரதான ஆசிரியரான சகோதரர். பர்சான்(னளீமி) அவர்களால் “நாங்கள் சொல்வது என்ன” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. மக்கள் அவர் அவர் வீடுகளில் இருந்தவாரே உரையை செவிமடுத்தனர்.
|
0 comments:
Post a Comment