Monday, April 14, 2025

Thursday, October 6, 2011

SLTJ சார்பாக கலாவெவயில் மாபெரும் இரத்தான முகாம்.

அனுராதபுர மாவட்டத்தின் மிகப் பெரிய முஸ்லீம் கிராமமாகிய கலாவெவயில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக வரலாற்றில் முதன் முதலாக எதிர்வரும் 26ம் தேதி மாபெரும் இரத்தான முகாம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கலாவெவ, நேகம, ஹோராப்பொல ஆகிய மூன்று கிளைகள் ஒன்றினைந்து செய்யும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரத்தம் வழங்கி மனித உயிர் காக்கும் உன்னத பணியில் பங்கெடுக்குமாறு அனைவரையும் அன்பாய் அழைக்கிறது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தேசிய தலைமையகம்.

0 comments:

Post a Comment