ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாபோலைக் கிளை சார்பாக நேற்று (30-10-2011) ஞாயிற்றுக் கிழமை மாபோலை அல் – அஷ்ரப் முஸ்லீம் வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான விஞ்ஞானப் பாட கருத்தரங்கு நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் ரஸ்மி (Under Graduate. Agri) அவர்கள் மாணவர்களுக்கான விஞ்ஞான விளக்கங்களை செவ்வெனே நிகழ்த்தினார்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாபோலைக் கிளை இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment