சில
வருடங்களுக்கு முன்னர், இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீன கைதிகளை கொன்று உடல்
உறுப்புகளை திருடுவதாக ஸ்வீடிஷ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
அப்போது இஸ்ரேலிய அரசு, அதை "யூத விரோத பிரச்சாரம்" என மறுத்திருந்தது.
தற்போது அரச மட்டத்திலேயே குறிப்பிட்ட குற்றச்சாட்டு உண்மை தான் என ஒத்துக்
கொண்டுள்ளனர்.இப்படி ஒரு மனித தன்மையே இல...்லாமல்
...
Monday, April 2, 2012
வரலாறுகள்,
விமர்சனங்கள்
Wednesday, March 28, 2012
உணர்வு வார இதழ்
உணர்வு 16-24(Feb 10 - 16,2012)

வாசிக்க வசதியான அளவுகளின் புத்தகத்தை பெற நடுவில் கிலிக் செய்யுங்கள்
...
மூடநம்பிக்கை,
விமர்சனங்கள்
ஏப்ரல் பூல் ? முட்டாள்கள் தினம். இஸ்லாத்தில் ஏற்புடையதா??

வன்னியின் அழைப்பாளன். k.m. ஜவாஹீர் (ஜமாலி)
மனித
குலத்தின் ஈருல வெற்றிக்கு கருவாக இருக்கின்ற திரு மறைக் குர் ஆன்
ஜாஹியாக்காலம் தொட்டு இன்றைய நவீன காலம் வரை ஏற்படுத்திய மாற்றங்களையும்
சாதித்த சாதனைகளையும் எழுத ஆரம்பித்தால் பேனாவின் மைக்குப்பிகள் முடிவுற்று
விடும்.
நாங்கள்
வாழுகின்ற சமகால, தேசிய, சர்வதேச சமூக அமைப்புக்கள்....
Sunday, February 5, 2012
அறிவிப்புகள்
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - மாபோலையில்

சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்,
தவிர்க்க முடியாத காரணங்களினால் கடந்த 03 வாரங்களாக www.sltjfm.com ஊடாக நடாத்தப்பட்டு வந்த மின்னஞ்சல் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறவில்லை. கடந்த 03 வாரங்களில் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட கேள்விகளுக்கும் இந்த நிகழ்ச்சியிலையே பதிலளிகப்படும். இன்ஷா அல்லாஹ் அனைத்து சகோதரர்களும் நிகழ்ச்சியில் தவறாமல் இனைந்து...
Monday, January 30, 2012
ஆக்கங்கள்
பார்வையைப் பாதுகாப்போம்

கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்.உண்மையான இறைநம்பிக்கையாளர்களிடம் இருக்க வேண்டிய பல்வேறு பண்புகளை அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் விவரித்துள்ளான். அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான் நம்முடைய பார்வையைப் பாதுகாப்பதாகும். இந்த மனித சமுதாயம் ஒழுக்க வீழ்ச்சியடைவதற்கு மிக முக்கியமான ஒரு காரணி பார்வையை தவறான முறையில் பயன்படுத்துவதாகும். இதன் காரணமாகத்தான்...
Subscribe to:
Posts (Atom)